Thursday, January 2, 2014

வருவார்கள்....! விழித்திருங்கள்..!

செங்காவி உடை யணிந்த மாபாவிகள்!
பங்காளி பொருள் எரித்த இழிதாசன்கள்!
பெரியாரின் நெறி புதைத்த கோசாமிகள்!
புரியாமல் சொல்லெறிந்த விசையன்கள்!

No comments:

Post a Comment