Thursday, January 2, 2014

காவி கொடியேந்தும் கறுப்பாடுகள்! 

மணி"யடித்ததால் மனது கரைந்தவர்கள்!
மது"குடித்ததால் மயக்கம் அடைந்தவர்கள்!
வெறி"பிடித்ததால் மனிதம் எரித்தவர்கள்!
நெறி"பிரண்டதால் நெஞ்சம் துறந்தவர்கள்!

No comments:

Post a Comment