Thursday, January 2, 2014

மலடுகள்..?

கருவறையில் நுழைய 
காவு கேட்கும் 
கற்கடவுள்கள்..? 

தெருமுனையில் 
சூடம் ஏற்ற தவமிருக்கும்
மனிதப் பதர்கள்..?

தேநீர் கடையில்
தனி தம்ளரில் தரமிழக்கும்
தெருநாய்கள் ..?

மாற்றொன்று தேடாமல்
மனம் குறுகி மலம் அள்ளும்
மலட்டு மண்புழுக்கள்..?

No comments:

Post a Comment