Monday, December 30, 2013

தனிநபர் துதி மோது! 


வாழ்வியல் விடுதலைக்கு கருத்தியல் களமாடு!
ஊழ்வியல்' வினைமுரிக்க இயங்கியல்' பாலமிடு!
மெய்யியல்' மனம் ஒளிர எண்ணியம்' வழிதேடு!
தர்கவியல் தளம் அறிந்து தனிநெறி துதிமோது!


காவிகள் பெருந்துன்பம் சேராமை பெருமிதம்!

கழகக் கொடிகளில் காவிகள் ஏறும்!
காவிக் கைகளில் காட்சிகள் மாறும்!
அறிவாலயங்கள் கமலயம் ஏறலாம்! 
தைலாபுரங்கள் சாமரம் வீசலாம்!

கருத்தியல் வீரியம் கருவறை ஊற்றிடம்!
பகுப்பியல் சாங்கியம் பற்றியல் உறைவிடம் !
விருப்பயியல் விளைவியல் வாழ்வியல் பெருமியம்     
சிற்றின்பம் பெருந்துன்பம் சேராமை பெருமிதம்!






No comments:

Post a Comment